Saturday, January 18, 2014

உடல் பருமன் குறைய - Reduce obesity

உடல் பருமன் குறைய எத்தனையோ வழிமுறைகள் இருக்கிறது. இயற்கையான முறையில் உடல் பருமனைக் குறைப்பதற்கு என்ன வழி என்று பார்ப்போம். 
karisalangkanni keerai
கரிசலாங்கண்ணி கீரை
கரிசலாங்கண்ணி கீரை:


கரிசலாங்கண்ணி கீரையை பருப்பு சேர்த்து,சாதாரண கீரையைப் போல உணவில் பயன்படுத்திவந்தால் உங்கள் உடல் பருமன் விரைவில் குறையும். இவற்றை இரவில் சாப்பிடக்கூடாது. கீரைகள் இரவு உணவாக எப்போதும் எடுத்துக்கொள்ளங்கூடாது. 

சில உபயோகமான குறிப்புகள்: 
(Some useful tips:)

இரத்தசோகை நீங்க: 
(To treat anemia)
இரும்புச் சத்துக் குறைவால் சாதாரணமாக இரத்தசோகை ஏற்படும். இவற்றை இயற்கையான முறையில் தடுக்க காய்ச்சிய பசும்பாலின் தேன்(Honey) கலந்து காலையிலும், மாலையிலும் அருந்திவர இரத்த சோகை(Chlorosis) வெகு விரைவில் குணமாகும்: 

தொண்டையில் சதை ஏற்படாமல் இருக்க: 


thumbai poo
தும்பை பூ
தும்பைப் பூவை கொஞ்சம் வாயில் போட்டு மென்று தின்றுவர தொண்டைப் புண்(Sore throat,), தொண்டையில் சதை வளர்ச்சி (muscle growth Control  in the throat) ஆகியவற்றை குணமாக்கும். இந்த தும்பைப் பூவுக்கு மற்றொரு மருத்துவ குணமும் இருக்கிறது. பெண்களுக்கு மாத விலக்கு பிரச்னை (The problem of menstrual) சீர்பட இது உதவும். தும்பைப் பூவோடு, தும்பை இலை, உத்தாமணி இலை ஆகியவற்றை சம பங்கெடுத்து நன்றாக மை போல அரைத்து ஒரு சுண்டைக் காய் அளவு எடுத்து காலை, மாலை இருவேளைகள் மாத்திரையைப் போல விழுங்கி வர மாத விலக்குப் பிரச்னைகள் குணமாகும்.

சேற்றுப் புண் நீங்க: 
(cure Muddy ulcer)
மழைக்காலங்களில் இது பெரும்பாலானோர்க்கு கால்களில் வரும். மேலும் விவசாயிகள் வயல்வெளியில் வேலைகளில் ஈடுபடுவோருக்கும் சேற்றுப்புண் வரும். சேற்றுப் புண் septic ஆகிவிட்டால் வலி அதிகரிக்கும். இவற்றை குணப்படுத்த தேனுடன் மஞ்சள் கலந்து பூச விரலிடுகளில் பூசினால் சேற்றுப்பண்ணிலிருந்து விடுதலைப் பெற்றுவிடலாம். மருந்திடுவதற்கு (before apply the paste) முன்பு சேற்றுப்புண் உள்ள காலை நன்றாக வெண்ணீரில் கழுவி துடைத்தப் பிறகே மஞ்சள், தேன் கலந்த கலவையை(Turmeric, honey Mixture) சேற்றுப்புண் உள்ள இடங்களில் பூச வேண்டும். இந்தக் கவலை விரைவில் சேற்றுப் புண்ணை குணமாக்கும். 

தோல்வியாதி தீர: 

தோல் நோய்கள் வந்து சிலருக்கு தோல்கள் தடித்துக் (Callus) காணப்படும். இதை சீராக்க கொத்தமல்லி இலையை நன்றாக அரைத்து (Coriander leaf paste) தடித்த தோல்பகுதியில் பூசி வர மூன்று நாட்களில் தோல் மிருதுவாகும். தோலும் அழகாக மாறும் (get soft skin ). செய்து பாருங்கள்.. நிச்சயம் பலன் தெரியும். 

கேஸ் ட்ரபுள் நீங்க: 

(Cure Gas Trouble)
கேஸ் ட்ரபிள் பிரச்சனை நிறையப் பேருக்கு இருக்கும். தற்கால உணவுவகைகளால் அதிகமானவர்கள் வாய்வுத் தொல்லைக்கு ஆளாகிறார்கள்.   வாய்வுத் தொல்லையை நீக்க பெருங்காயம் பெரும் பங்காற்றுகிறது. பெருங்காயத்தை தினமும் உணவில் சேர்த்துவர வாய்வுத்தொல்லை நீங்கும். பெருங்காயம் வாய்வை களைத்துவிடும். (Asafoetida removes the Gas Trouble. வாய்வுத்தொல்லையின்றி வாழ கட்டாயம் பெருங்காயம் உணவில் சேர்த்தக்கொள்ள வேண்டும். 

கணினி உபயோகிப்பவர்களுக்குப் பயன்படும் "உங்கள் கணினி இயங்கவில்லையா? எளிய தீர்வு!" என்ற பதிவைப் படித்துவிட்டீர்களா?

இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம். 

பொடுகை நீக்க..

பொடுகைப் போக்க வேப்பம்பூ: 

தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு வேப்பம்பூ பயன்படுகிறது.  இது கோடை காலம் ஆகையால் வேப்பம்பூ (Neem flowers) அதிகம் கிடைக்கும். நூறுகிராம் அளவுள்ள வேப்பம்பூவை , இருநூறு கிராம் தேங்காய் எண்ணையுடன் (Coconut Oil) கலந்து நன்கு காய்ச்சி எடுக்க வேண்டும். 

காய்ச்சிய எண்ணெய் இளம் சூடாக இருக்கும்பொழுது எடுத்து தலையில் நன்கு தேய்த்து ஊறவைக்கவும். 

podugu thollai neenga

அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள்.

தொடர்ந்து வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு வேப்பம்பூ கலந்த எண்ணையைத் தேய்த்து குளித்துவர, உங்களைப் பாடாய் படுத்திய பொடுகு தொல்லை போயே போய்விடும். 

எளிமையான இந்த இயற்கை வைத்தியத்தைப் பயன்படுத்தி பொடுகு தொல்லையை தவிர்த்திடுங்கள். 

பொடுகை போக்க மற்றொரு முறை: 

மருதாணி இலையை (henna leaves) ஒரு கப் எடுத்துக்கொண்டு, அதனுடன் வெந்தயம் (fenugreek seeds), வேப்பிலை (Neem leaves), துளசி (Tulsi), சீயக்காய்  (Soap nut) ஆகியவற்றைக் கலந்து நன்கு அரைத்துக்கொள்ளவும். 

அரைத்த கலவையுடன் ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக நறுக்கி அரை எலுமிச்சை பழச்சாற்றை (Lemon juice) அக்கலவையுடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். 

எலுமிச்சைபழச் சாறுக்கு பதில் தயிரையும் (Curd) இதற்குப் பயன்படுத்தலாம். 

நன்கு கலக்கப்பட்ட கலைவை தலையில் பூசி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தலைக்கு நன்கு அலசி குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாத காலம் செய்துவர  பொடுகு தொல்லை போயே போய்விடும். இக்கலைவையைப் பயன்படுத்துவதால் தலைமுடியும் 'கருகரு'வென நன்கு வளரும். 

This post explained how to remove the Dandruff using in the natural system.  

நன்றி. 

அழகான உதடுகளைப் பெற பயனுள்ள குறிப்புகள்!

to get beautiful lips
அடிக்கடி உதடுகள் வறண்டுவிடுகிறதா? அப்படி எனில் நீங்கள் கண்டிப்பாக நாவால் வருடி உதடுகளை ஈரப்படுத்திக்கொள்வீர்கள். இதுவே அதிகரிக்கும்பொழுது, எச்சிலில் உள்ள பாக்டீரியா உங்கள் உதடுகளில் புண்களை ஏற்படுத்திவிடும்.

இதற்கு என்ன செய்யலாம்? 

வழிமுறை: 1

உதடுகள் சுருங்கி காணப்பட்டால் உங்கள் உடலில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது என்று பொருள். இவற்றைப்போக்க வெளிப்புறத்திலிருந்து உதடுகளுக்கு ஊட்டம் கொடுக்க முடியும். வாசலின் தடவுவதன் மூலம் அதை சமன் செய்து உதட்டுச் சுருக்கத்தைப் போக்கலாம்.

வழிமுறை: 2

உடல்நல குறைவுக்கும், உடல் அதிக உஷணம் அடைவதற்கு முதல் முக்கியகாரணம், உடலில் உள்ள நீர்ச்சத்து குறைவதுதான். அதனால் அடிக்கடி தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை மேற்கொண்டு, உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதோடு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வகைகளை உண்டு வந்தாலே எந்த உடல் பிரச்னைகளும் இல்லாமல் நலமாக வாழ முடியும்.

வழிமுறை: 3

வெயில் மற்றும் வெப்பத்தால் உதடுகள் கறுத்து போவதை தவிர்க்க இயலாது. இவ்வாறு உதடு கறுத்துப்போவதிலிருந்து காத்து, சிவப்பான உதடுகளைப் பெற ஒரு ஸ்பூனில் பாலேடும், நெல்லிக்காய் சாறு 5 சொட்டுகள் கலந்து, நாள்தோறும் உதடுகளில் அக்கலைவை பூசி வர உதட்டின் கருமை நிறம் வெகுவிரைவில் மறையும்.

வழிமுறை: 4

ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறும், உப்பு கலக்காத வெண்ணெயும் எடுத்து அவை இரண்டையும் கலக்கி, ஒரு கலவையாக்குங்கள். அக்கலவையை வறண்டு, உலர்ந்து, கறுமையாக மாறிய உதடுகளின் மேல் பூசி வர, உதடு வெடிப்பு, உதடு கறுமையாதல்.. போன்ற உதட்டுப் பிரச்னைகள் குணமடைந்து, உதடுகள் நல்ல இயற்கையான நிறத்தைப் பெறும்.

உடல் ஆரோக்கியத்திற்கு 5 டிப்ஸ்..!

நீரின்றி அமையாது ஆரோக்கியம்

நீரின்றி இந்த உலகமே இயங்காது என்பது நமக்குத் தெரியும். நீரில்தான் முதல் உயிரி தோன்றியது என்பதும் அறிவியல் பூர்வமான உண்மை.. எனவே நமது உடலும் நீரின்றி இயங்காது என்பதும் உண்மையிலும் உண்மை. நமது உடலில் இரத்தம் உட்பட 75 % நீர்பொருள் உள்ளது. 

very-good-habits-for-better-lifestyle


தினமும் 7 முதல் 9 லிட்டர் நீரை பருகினால் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். அதிகம் உடம்பில் நீர் சேர்வதால், கழிவுநூர் வேர்வையாகவும், சிறுநீராகவும் வெளியேற்றப்படுகிறது. சிறுநீரில் கல் தங்காது. 

சிறுநீரகக் கல்லால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதனால் ஏற்படும் வலிகளை அனுபவித்தவர்களுக்கு கண்டிப்பாக குடி நீரின் அருமை தெரிந்திருக்கும். நீரின் அருமையைப் பற்றி இதற்கு முன்பே நம் வலைத்தளத்தில் இடம்பெற்றிருக்கும் "சும்மா கிர்ன்னு தண்ணி குடிங்க"  பதிவும் உங்களுக்கு உதவும்.

சாப்பிடும் முறைகள்: 

நம்முடைய உடல்நிலை பாதிக்காமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. படிப்பதற்கு ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆனால் அதுதான் உண்மையும் கூட.. அதிகம் சாப்பிடமால் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக நாம் எடுத்துக்கொள்ளும் உணவு நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) பாதிக்காமல் இருக்கும். 

ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் அல்லது இரண்டு வேளைகள் சாப்பிடுவதைக் காட்டிலும் ஐந்து அல்லது ஆறு முறை குறைந்த உணவு எடுத்துக்கொள்வது நல்லது. அவ்வாறு குறைந்த உணவில் அதிக புரதம், உயிர்ச்சத்துக்கள் உள்ள காய்கறிகள், பால், பழங்கள் , பருப்பு வகைகளை உட்கொள்ளலாம். 

இதனால் இரத்தில் சர்க்கரையின் அளவு திடீரென்று அதிகமாவது தடுக்கபடுகிறது. இதனால் உடல்நிலையும் உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். 

சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தீமைகளை அலசும் "சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுபவரா நீங்கள்?- ஓர் எச்சரிக்கை குறிப்பு" என்ற இப்பதிவும் உங்களுக்கு உதவக்கூடும். 

கல்லீரல் சுத்தம்

உடலில் அதிமுக்கியமான உறுப்பு என்று சொன்னால் அது கல்லீரல்தான். கல்லீரலைச் சுத்தப்படுத்த நல்ல குடிநீரில் எலுமிச்சை சாற்றைக் கலந்து கொண்டு, அதில் சிறியளவு கறிவேப்பிலையும் கசக்கி போட்டு இரண்டு குவளை நீரை குடித்தால் போதும். இந்த முறை கல்லீரலைச் சுத்தப்படுத்தி, அதன் செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது. 

கல்லீரல் மற்றும் மண்ணீரல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தைப் பேணும் ப்பஃபாளி பழம் பற்றிய பதிவை "பப்பாளி பழத்தின் அற்புத மருத்துவ குணங்கள்" என்ற பதிவில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். 

சுறுசுறுப்பே ஆரோக்கியத்தின் அடிப்படை

உங்களுடைய வேலைகளை நீங்களே செய்துகொண்டாலே போதுமானது. அதாவது குளிப்பது, நடப்பது, அருகில் இருக்கும் இடங்களுக்கு நடந்து செல்வது.. இதுபோன்ற வேலைகளை நீங்கள் செய்துகொள்வதன் மூலமாகவே இயற்கையாகவே உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது. கீழே விழும் பொருட்களை குனிந்து எடுப்பதும், குனிந்து வளைந்து சிறிய சிறிய வேலைகள் செய்வதும் கூட உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும். 

சுறுசுறுப்பு எப்படி மனிதனின் ஞாபக சக்தியை அதிகப்படுகிறது என்பதையும், ஞாபக சக்தியை அதிகரிக்க வழிமுறைகளை அறிந்துகொள்ளவும் உங்களுக்கு "ஞாபக சக்தியை அதிகரிக்க எளிய வழிகள்" இப்பதிவு உதவும். 

8 மணி நேரத் தூக்கம்

நன்றாக தூங்கி எழுவதன் மூலம் மூளைக்குத் தேவையான ஓய்வும், புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. நன்றாக தூங்கி எழுந்த நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்புடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். தூக்கம் கெட்ட நாட்களில் அதிக மன அழுத்தம், கோபம், விரக்தி போன்ற உணர்வுகளைத் தவிர்க்க முடியாது. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவை வெளிப்பட்டுவிடும். இதனால் உடலுக்கும் கேடு உண்டாகும். அதனால் முடிந்தளவு 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் வழக்கத்தை மேற்கொள்ளுங்கள். 

தூக்கமின்மைக்கு என்ன காரணம்,  நல்ல தூக்கம் பெற என்னென்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள "நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்" என்ற இப்பதிவை வாசித்துப் பயன்பெறுங்கள். 


நன்றி. 

Monday, January 13, 2014

DESIGN OF STEEL STRUCTURE (ISA CODE BOOK)



IS 800:2007
Indian Standard
GENERAL CONSTRUCTION IN
STEEL — CODE OF PRACTICE
( Third Revision)


                                            CLICK HERE FOR     DOWNLOAD.
by bagurudeen

Monday, December 23, 2013

FEED BURNER!!

HOW YOU CAN MAKE FEED BURNER!

*WHAT IS FEED BURNER?
 feed burner is a medium of send information about your blogger and post to your Email or RSS FEEDR.

*Use of Feedburner:


FEED BURNER is Email Subscription widget on your site through the use of coding , new readers to visit your site , register their e-mail , Email Subscribe commit .

They are all from the new posts of the blog on your own can be obtained either by email or RSS . Detailed instructions are given below.


HOW TO START Feedburner account:



Feed burner - you start accounting standard G - might mail address. If you're a Gmail user login to the site pitparnar using your email address. Otherwise it will launch a new e-mail account (sign up).

for account visit Address: FeedBurner.


PROCEDURE FOR MAKING ACCOUNT.(type feedburner in google seach engine)

1.login as your standard gmailid.

                              enter blog url to create feedburner

2.type your website URL in the box.click "NEXT".
                        

                                    select feed url for feedburner

3.click "NEXT".

                                    enter feed title, feed adress to create feedburner

4.The above specification is very carefull .so,memorize that "tnpscvaotrbtetgk" .

                                   final steps of creating feedburner

5.click "NEXT". ok,your creation finished.

Sunday, December 22, 2013

REDUCE YOUR HARD DISK SPACE FOR GAMING!                                                                                                                                                                                                                                              * DEAMAN TOOL.

    DOWNLOAD